sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

லாரி டிரைவரை தாக்கி ரூ.1.25 லட்சம் கொள்ளை

/

லாரி டிரைவரை தாக்கி ரூ.1.25 லட்சம் கொள்ளை

லாரி டிரைவரை தாக்கி ரூ.1.25 லட்சம் கொள்ளை

லாரி டிரைவரை தாக்கி ரூ.1.25 லட்சம் கொள்ளை


ADDED : மார் 18, 2025 05:27 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: லாரி டிரைவரை தாக்கி, 1.25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 40; லாரி டிரைவர். பொள்ளாச்சியில் இருந்து லாரியில் எண்ணெய் ஏற்றிக்கொண்டு பல்லடம் வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பல்லடம் அருகே அனுப்பட்டி தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். லாரியை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். அவர் லாரியை நிறுத்தி உள்ளார். அவர்கள் நால்வரும் அவரை அடித்து உதைத்து, அவரிடம் இருந்த, 1.25 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்று விட்டனர்.

இது குறித்து, சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us