sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீ நடராஜருக்கு மஹா அபிஷேகம்

/

ஸ்ரீ நடராஜருக்கு மஹா அபிஷேகம்

ஸ்ரீ நடராஜருக்கு மஹா அபிஷேகம்

ஸ்ரீ நடராஜருக்கு மஹா அபிஷேகம்


ADDED : செப் 07, 2025 02:35 AM

Google News

ADDED : செப் 07, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று ஆவணி சதுர்த்தசி திதியையொட்டி சிறப்பு அபிேஷக பூஜைகள் நடை பெற்றன.

ஆருத்ரா தரிசனம், சித்திரை - திருவோணம் நட்சத்திரம், ஆனி உத்திரம், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத வளர்பிரை சதுர்த்தசி என ஆறு முறை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

அதன்படி, ஆவணி சதுர்த்தசியான நேற்று மகா அபிஷேகம் நடந்தது. ஸ்ரீ நடராஜப் பெருமான், சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம், பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம் உட்பட 16 திரவியங்களால் அபிஷேக பூஜையும் அதன் பின் அலங்கார பூஜையும் நடந்தது. சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவாமூர்த்திகள், தேவாரம், திருவாசகம், போன்ற பதிகங்களை பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us