sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண் குளிப்பதை படம் பிடித்தவர் கைது

/

பெண் குளிப்பதை படம் பிடித்தவர் கைது

பெண் குளிப்பதை படம் பிடித்தவர் கைது

பெண் குளிப்பதை படம் பிடித்தவர் கைது


ADDED : ஜூலை 03, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:

அங்கேரிபாளையம் பகுதியில் நேற்று காலை இளம்பெண் குளித்து கொண்டிருந்தார். வாலிபர் ஒருவர் இளம்பெண் குளிப்பதை தனது மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனைப் பார்த்த பெண் சத்தம் போடவே, தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த சிவசங்கர் குமார், 25, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us