sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலி ஆவணங்கள் பயன்படுத்தி 439 சிம் கார்டுகள் விற்றவர் கைது

/

போலி ஆவணங்கள் பயன்படுத்தி 439 சிம் கார்டுகள் விற்றவர் கைது

போலி ஆவணங்கள் பயன்படுத்தி 439 சிம் கார்டுகள் விற்றவர் கைது

போலி ஆவணங்கள் பயன்படுத்தி 439 சிம் கார்டுகள் விற்றவர் கைது


ADDED : ஏப் 22, 2025 06:15 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், வள்ளியம்மை நகரில் சட்ட விரோதமாக சிலர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு விற்பனை செய்வது குறித்து 'டிராய்'ல் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக மாநகர சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியை கண்காணித்தனர். அதில், ஷாகுல் ஹமீது, 37 என்பவர், 260 நபர்களின் போட்டோவை பயன்படுத்தி, போலி ஆதார் கார்டு தயார் செய்து, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உண்மையான ஆவணம் போல் ஆன்லைனில் அனுப்பி, 439 சிம் கார்டுகளை விற்பனை செய்தது தெரிந்தது.

அவரை சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us