sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

/

தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்


ADDED : டிச 31, 2024 04:51 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, : தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதம் தனித்தேர்வர்களுக்கான,தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் மற்றும் பட்டயச்சான்றிதழ் தற்போது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பதிவு செய்து, தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் மற்றும் பட்டய சான்றிதழ்கள் அங்கு வழங்கப்படுகிறது. இத்தகவலை, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us