sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறிதல் தேர்வு

/

பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறிதல் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறிதல் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறிதல் தேர்வு


ADDED : டிச 10, 2024 11:37 PM

Google News

ADDED : டிச 10, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிதல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிதல் தேர்வு 2025 ஜன., மாதம் நடக்கிறது. ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.

உடுமலை சுற்றுப்பகுதியில், கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு பதிவு செய்வதற்கு டிச., 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us