sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கணித பயிலரங்கம் மாணவியர் பங்கேற்பு

/

கணித பயிலரங்கம் மாணவியர் பங்கேற்பு

கணித பயிலரங்கம் மாணவியர் பங்கேற்பு

கணித பயிலரங்கம் மாணவியர் பங்கேற்பு


ADDED : பிப் 23, 2024 10:38 PM

Google News

ADDED : பிப் 23, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் சிறப்பு கணித பயிலரங்கம் நடந்தது.

உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி கணிதத்துறை சார்பில், 'இந்திய முறையை பயன்படுத்தி, கணித நுட்பங்கள்' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.

கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா துவக்கி வைத்தார். செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார்.

பயிலரங்கில், சிக்ச சன்ஸ்கிருதி யுத்தன்யாஸ் அமைப்பின் தமிழக மாநில தலைவர் இந்திராணி, ஒருங்கிணைப்பாளர் ேஹமா, 'வேத கணித சூத்திரங்களும், அதன் பயன்பாடுகள்' குறித்தும் எளிமையாக விளக்கமளித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கணிதத்துறை பேராசிரியர்கள் பத்மாவதி, பங்கஜம் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us