sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆலையில் அளவீடு பணி; மக்களை தடுத்த போலீசார்

/

ஆலையில் அளவீடு பணி; மக்களை தடுத்த போலீசார்

ஆலையில் அளவீடு பணி; மக்களை தடுத்த போலீசார்

ஆலையில் அளவீடு பணி; மக்களை தடுத்த போலீசார்


ADDED : செப் 20, 2024 10:53 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : அனுப்பட்டியில் உள்ள இரும்பு உருக்கு ஆலையால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி, இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உருக்கு ஆலையின் கட்டடத்தை அளவீடு செய்ய வேண்டும் என, ஊராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, கோர்ட் ஒப்புதல் அளித்த நிலையில், அளவீடு பணிக்காக, ஊராட்சித் தலைவருடன், பொதுமக்கள் சிலரும் நேற்று ஆலைக்கு சென்றனர்.

தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். மேலும், 'அரசு தரப்பிலான நில அளவையரை அழைத்து வாருங்கள். தனியார் அளவையரை அனுமதிக்க முடியாது' என போலீசார் கூறினர். நீண்ட நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்தினர் மட்டும் அளவீடு செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஊராட்சி தலைவர் ஜெயகுமார் கூறுகையில், ''2011ல், 69 சென்ட் இடத்தில் கட்டடம் கட்ட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, விரிவாக்கம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 'டிடிசிபி' அனுமதி பெற்றுத்தான் கட்டியுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவிக்கிறது.

முறைப்படி ஆய்வு நடத்தி, முறைகேடாக கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றுவோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us