sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

/

 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை


ADDED : நவ 15, 2025 01:10 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், மருத்துவ முகாம் நடைபெற்றது.

அன்புக்கரங்கள் திட்டத் தில் உதவித்தொகை பெற்றுவரும் குழந்தைகளுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வட்டார அளவில் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

மொத்தம் 237 குழந்தைகளுக்கு, சத்து குறைபாடு, தோல், கண் பாதிப்புகள் உள்பட 30 வகையான நோய்பாதிப்புகள் தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தைகளுக்கு விளையாட்டு, நடன நிகழ்ச் சிகள் நடைபெற்றன. திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1098 சைல்டு ஹெல்ப் லைன் சேவைமையம் துவக்கிவைக்கப்பட்டது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, சேவை மையத்தை திறந்து வைத்தார்; தொடர்ந்து குழந்தைகள் உரிமையை உறுதி செய்யும்வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா, குழந்தைகள் நலக்குழு தலைவர் லுார்துமேரி, உறுப்பினர்கள் பாரதி, சிவராஜ் மோகன் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், போலீசார் பங்கேற்றனர். குழந்தைகள் மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், ஏற்பாடுகளை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us