sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வணிகர் சங்கம் பேரமைப்பு முப்பெரும் விழா கோலாகலம்

/

 வணிகர் சங்கம் பேரமைப்பு முப்பெரும் விழா கோலாகலம்

 வணிகர் சங்கம் பேரமைப்பு முப்பெரும் விழா கோலாகலம்

 வணிகர் சங்கம் பேரமைப்பு முப்பெரும் விழா கோலாகலம்


ADDED : டிச 24, 2025 07:07 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், திருமுருகன்பூண்டியில், அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு, உறுப்பினர் சான்றிதழ் என முப்பெரும் விழா நடைபெற்றது.

அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநகர தலைவர் ஜான் வல்தாரீஸ், கவுரவ தலைவர் ராஜா, கவுரவ ஆலோசகர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

விழாவில்,அகில இந்திய வணிகர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், ''பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பின்றி அரசு அதிகாரிகள் வணிகர்களின் கடைகளில் சோதனை நடத்துகின்றனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்,பாலிதீன் ஆகியவை உபயோகப்படுத்துவதாக கூறி ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால், வணிகர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு வரும் காலங்களில் உரிய தீர்வு எடுக்கப்படும்,'' என்றார். சங்க பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us