ADDED : டிச 10, 2025 11:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்க-ளுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, தளவாய்பட்டினம், அலங்-கியம், வீராட்சிமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகு-திகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்-கினார். நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலா-ளர்கள் செந்தில்குமார், துரைசாமி மற்றும் உள்-ளாட்சி துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்-றனர்.

