நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சிப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
கூட்டத்துக்கு, கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அனைத்து துறைகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

