sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அடக்கம் என்றும் உயர்வு தரும்

/

அடக்கம் என்றும் உயர்வு தரும்

அடக்கம் என்றும் உயர்வு தரும்

அடக்கம் என்றும் உயர்வு தரும்


ADDED : ஜன 02, 2025 11:18 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்து வரும் மகாபாரத சொற்பொழிவில், சென்னை ஜெயமூர்த்தி பேசியதாவது:

ஒருவருக்கு அடக்கமே என்றும் சிறந்த உயர்வை தரும். எந்த சூழ்நிலையிலும் தன் நிலை இழக்காமல் சொற்களை உபயோகிக்க வேண்டும். நமக்கு என்ன, எப்போது, எவை, எதனால் நடைபெறுகிறது என்று நம் பிறப்பின் போதே நிர்ணயிக்கப்படுகிறது. எந்த செயலும் பிறரால் நமக்கு ஏற்படுவதில்லை. ஆசை பேராசையாக மாறுகின்ற போது அழிவை தருகிறது. அன்பு பேரன்பாக மாறுகின்றபோது ஆனந்தத்தை தருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us