sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பலகார சீட்டு மோசடி ஸ்டேஷன் முற்றுகை

/

பலகார சீட்டு மோசடி ஸ்டேஷன் முற்றுகை

பலகார சீட்டு மோசடி ஸ்டேஷன் முற்றுகை

பலகார சீட்டு மோசடி ஸ்டேஷன் முற்றுகை


ADDED : அக் 18, 2025 11:31 PM

Google News

ADDED : அக் 18, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், ராதா நகரில் துரை என்பவர் சீட்டு நடத்தி வந்தார். மக்கள் வாரந்தோறும், 100 முதல், ஆயிரம் ரூபாய் வரை என, பல லட்சம் ரூபாய் கட்டினர். 52வது வார முடிவில், அவர்களுக்கு இனிப்பு மற்றும் கார வகைகளுடன் சீட்டு தொகை வழங்க வேண்டும். ஆனால், பணத்தை தராமல் காலம் கடத்தினர். இதுகுறித்து மக்கள் கேட்ட போது, தற்போதைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பணம் தர முடியாது என துரை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வலியுறுத்தினர். இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும், மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்க கூறி, போலீசார் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us