sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசிய உறைவாள் போட்டி குமுதா பள்ளி மாணவி அபாரம்

/

தேசிய உறைவாள் போட்டி குமுதா பள்ளி மாணவி அபாரம்

தேசிய உறைவாள் போட்டி குமுதா பள்ளி மாணவி அபாரம்

தேசிய உறைவாள் போட்டி குமுதா பள்ளி மாணவி அபாரம்


ADDED : டிச 21, 2024 11:38 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தேசிய அளவிலான உறைவாள் சண்டை (sqay) போட்டி, ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் நடந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 55 பேரில் குமுதா பள்ளியைச் சேர்ந்த மாணவி நேத்ரா, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், இரு போட்டிகளில், மூன்றாம் இடம் பிடித்து இரண்டு வெண்கலப்பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

மாணவியை, பள்ளித் தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச்செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us