sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு

/

நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு

நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு

நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு


ADDED : அக் 09, 2024 12:31 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : நவராத்திரி விழாவை முன்னிட்டு, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், திருப்பூர் வடக்கு ரோட்டரி ஆன்மிக குழு, ஆதீஸ்வர் டிரஸ்ட் மற்றும் பிரேமா கல்வி நிலையம் சார்பில், நவராத்திரி விழா களைகட்டியுள்ளது.

தினமும் காலை, 11:00 மணிக்கு, மூலவர் விசாலாட்சி அம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலையில், உற்சவருக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கொலு வழிபாடும் நடக்கிறது.

அதனை தொடர்ந்து, பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, நிறைவாக பிரசாதம் என களைகட்டியுள்ளது. வீரராகவப்பெருமாள் கோவிலில், சாய்கிருஷ்ணா நுண் கலைக்கூட மாணவியர் தினமும் இரவு, 7:00 மணிக்கு நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

l திருப்பூர் கரட்டாங்காடு குலால சமுதாய முன்னேற்ற சங்கத்தில், நவராத்திரி கொலு வழிபாடு சிறப்பாக நடந்து வருகிறது.

குலால மகளிர் அணி சார்பில், தினமும் மாலை, 5:30 மணிக்கு கொலு வழிபாடும், மாலை, 6:00 மணிக்கு அம்மன் பாடல் பாராயணம் மற்றும் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us