sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'இல்லம் தேடி ரேஷன் திட்டம் ஸ்கேனிங் முறை வேண்டும்'

/

 'இல்லம் தேடி ரேஷன் திட்டம் ஸ்கேனிங் முறை வேண்டும்'

 'இல்லம் தேடி ரேஷன் திட்டம் ஸ்கேனிங் முறை வேண்டும்'

 'இல்லம் தேடி ரேஷன் திட்டம் ஸ்கேனிங் முறை வேண்டும்'


ADDED : டிச 18, 2025 08:01 AM

Google News

ADDED : டிச 18, 2025 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'இல்லம் தேடி ரேஷன் திட்டத்தில், கை விரல் ரேகைக்கு பதிலாக, 'ஸ்கேன்' செய்து பொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.

செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இல்லம்தேடி ரேஷன் திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இல்லம் தேடி ரேஷன் திட்டத்தில், வயது முதிர்ந்தவர்களின் கைவிரல் ரேகை, கண் விழி ரேகை விழுவதில்லை; மாற்று ஏற்பாடாக, 'பயோமெட்ரிக்' இல்லாமல், 'ஸ்கேனிங்' முறையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தேங்கியுள்ள சாக்குகளை எடுக்க வேண்டும்.

தாயுமானவர் திட்ட பணிக்கான ஊக்கத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீதம் பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்; சரியான எடை அளவில் அனுப்ப வேண்டும். வெளிமாவட்ட, வெளிமாநில ரேஷன் கார்டுகளுக்கு வழங்க ஏதுவாக, கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us