sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இலங்கை தமிழர் முகாமில் புதிய வீடுகள் திறப்பு

/

இலங்கை தமிழர் முகாமில் புதிய வீடுகள் திறப்பு

இலங்கை தமிழர் முகாமில் புதிய வீடுகள் திறப்பு

இலங்கை தமிழர் முகாமில் புதிய வீடுகள் திறப்பு


ADDED : ஜூலை 07, 2025 10:43 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருமூர்த்திநகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், புதிதாக கட்டப்பட்ட, 35 வீடுகள் திறப்பு விழா நடந்தது.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி நகரில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ. 1.76 கோடி மதிப்பில், 35 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, திறந்து வைத்தார்.

திருமூர்த்தி நகரில் நடந்த விழாவில், அமைச்சர் கயல்விழி, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us