sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமாவாசை வழிபாடு

/

அமாவாசை வழிபாடு

அமாவாசை வழிபாடு

அமாவாசை வழிபாடு


ADDED : டிச 31, 2024 04:58 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், : பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், அமாவாசையை முன்னிட்டு, மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. 108 சங்குகள் வைத்து பூஜிக்கப்பட்டு, நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வெங்கிட்டாபுரம் அதர்வண பத்ரகாளி பீடத்தில், மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, உலக அமைதி வேண்டி நிகும்பலா யாகம் நடந்தது. வரமிளகாய் மூலம் நடந்த வேள்வி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

இதையடுத்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில், ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us