sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய மாநகர் நல அலுவலர்

/

புதிய மாநகர் நல அலுவலர்

புதிய மாநகர் நல அலுவலர்

புதிய மாநகர் நல அலுவலர்


ADDED : அக் 24, 2024 11:57 PM

Google News

ADDED : அக் 24, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் பணியாற்றிய மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன், சமீபத்தில் கரூருக்கு இட மாறுதல் செய்யப்பட்டார்.

அவருக்குப் பதிலாக கலைச்செல்வன் பொறுப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றிய முருகானந்தம் திருப்பூர் மாநகராட்சி மாநகர் நல அலுவலராக மாற்றப்பட்டு, பொறுப்பேற்றார். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்கு மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us