sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய மின்பகிர்மானம் மின்வாரியம் அறிவிப்பு

/

புதிய மின்பகிர்மானம் மின்வாரியம் அறிவிப்பு

புதிய மின்பகிர்மானம் மின்வாரியம் அறிவிப்பு

புதிய மின்பகிர்மானம் மின்வாரியம் அறிவிப்பு


ADDED : ஜன 13, 2024 01:32 AM

Google News

ADDED : ஜன 13, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மின்கோட்டத்தில், பிரபு நகர் மின்பகிர்மானம் புதிதாக உருவாக் கப்பட்டுள்ளதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மின்கோட்டத்தில், ஆர்.வி.இ., நகர் பிரிவு அலுவலகத்தின் ஜெய்நகர் பகிர்மானத்தில் இருந்து, பிரபு நகர் மின்பகிர்மானம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மின் கணக்கீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரபு நகர் மெயின் வீதி, பிரபு நகர் 1 முதல் 3 வீதிகள், பிரபுநகர் வடக்குவீதி, ராக்கியாபாளையம் பிரிவு கிழக்கு பகுதி, சினிபார்க் தியேட்டர், ராக்கியாபாளையம் பிரிவு வரையிலான பகுதிகளில், இம்மாதத்தில் இருந்து கணக்கீடு செய்வதும் மாற்றப்படுகிறது.

எனவே, அப்பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர், மின்சேவைக்காக புதிய மின் இணைப்புகளை பயன்படுத்த வேண்டும். மின் கட்டண அட்டைகளை, அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us