sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வருங்கால வைப்பு நிதி மண்டல புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

/

வருங்கால வைப்பு நிதி மண்டல புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

வருங்கால வைப்பு நிதி மண்டல புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

வருங்கால வைப்பு நிதி மண்டல புதிய கமிஷனர் பொறுப்பேற்பு


ADDED : ஏப் 14, 2025 05:53 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : திருப்பூரில் அதிகரித்து வரும் தொழில்துறை செயல்பாடு மற்றும், வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர் சேர்க்கையை கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்டத்தில், மண்டல பி.எப்., அலுவலகம் அமைக்கப்பட்டது. மண்டல அலுவலகம், விரைவில் பிரத்யேக கட்டடத்தில் செயல்பட துவங்கும்; அதுவரை, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள, பி.எப்., அலுவலகத்தில், மண்டல அலுவலகம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எப்., மண்டல அலுவலகத்தில், கமிஷனராக அபிேஷக் ரஞ்சன் பொறுப்பேற்றார். அவர், ''புதிய மண்டல அலுவலகம் விரைவில் திறக்கப்படும். தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி தொடர்பான சேவைகள் வழங்குவது மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார். வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்கள், பல்லடம் ரோட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில், அனைத்து வேலை நாட்களிலும், மாலை 4:00 முதல் மாலை 5:00 மணி வரை, நேரில் சந்திக்கலாம் என, அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us