sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

15 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா ஆசாமி கைது

/

15 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா ஆசாமி கைது

15 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா ஆசாமி கைது

15 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா ஆசாமி கைது


ADDED : பிப் 24, 2024 01:16 AM

Google News

ADDED : பிப் 24, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;ஒடிசாவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த நபரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு திருப்பூர் ஆத்துப்பாளையம் மின் மயான ரோட்டில் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி, எஸ்.ஐ., கென்னடி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு டிராவல் பேக்குடன் வந்த நபரைப் பிடித்து சோதனையிட்டனர். அதில், 15 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது.

விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த சந்தோஷ் சாகுல், 38, என்பதும் பெருமாநல்லுார் அருகே தங்கி, பனியன் நிறுவனத்தில் டெய்லர் வேலை செய்வதும் தெரிந்தது. கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த, 3 ஆண்டாக திருப்பூரில் வசித்து வந்த அவர், கடந்த மாதம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து ரயிலில் திருப்பூர் வரும் போது கஞ்சாவை கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us