sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிணற்றில் குதித்து ஒடிசா நபர் பலி

/

கிணற்றில் குதித்து ஒடிசா நபர் பலி

கிணற்றில் குதித்து ஒடிசா நபர் பலி

கிணற்றில் குதித்து ஒடிசா நபர் பலி


ADDED : ஏப் 15, 2025 05:57 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராபித்ரா பிஸ்வால், 47; பொங்கலுார், மீனாட்சிவலசில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மருதுரையான் வலசில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் குதித்து விட்டார். திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டனர். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us