sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

26ல் வாகன பேரணி தொழிற்சங்கம் முடிவு

/

26ல் வாகன பேரணி தொழிற்சங்கம் முடிவு

26ல் வாகன பேரணி தொழிற்சங்கம் முடிவு

26ல் வாகன பேரணி தொழிற்சங்கம் முடிவு


ADDED : ஜன 20, 2024 02:31 AM

Google News

ADDED : ஜன 20, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;அனைத்து தொழிற்சங்கம் மற்றும் விவசாய கூட்டமைப்பின் கூட்டுக்குழு கூட்டம், திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொது செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். பனியன் சங்க பொது செயலாளர் சேகர், சி.ஐ.டி.யு., கட்டட சங்க மாநில செயலாளர் குமார், பனியன் சங்க செயலாளர் சம்பத், எல்.பி.எப்., மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி, சுகாதார சங்க செயலாளர் அறிவழகன்.

ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பெருமாள், எச்.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் முத்துசாமி, துணை செயலாளர் ரகு, எம்.எல்.எப்., மாவட்ட செயலாளர் சம்பத், பனியன் சங்க செயலாளர் மனோகரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட விவசாய அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர். அரசு கொள்கைகளை கண்டித்து, விவசாய கூட்டமைப்பு சார்பில், 26ம் தேதி, நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, மாவட்ட தலைநகரங்களில், வாகன பேரணி நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூரில், 26ம் தேதி காலை 10:00 மணிக்கு, காந்தி நகரில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, வாகன பேரணி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us