sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒருவர் கைது

/

ஒருவர் கைது

ஒருவர் கைது

ஒருவர் கைது


ADDED : மார் 08, 2024 01:52 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்';காங்கயம் திருசெந்தில்நகரைச் சேர்ந்தவர் பிரசாத், 24. தனியார் நிறுவன ஊழியர். ேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, தன் பைக்கில் வீடு திரும்பினார்.

திருப்பூர் ரோடு வாய்க்கால்மேடு அருகே சென்ற போது, இரு மர்ம நபர்கள் அவரை மறித்து, கத்தியால் தோள் மீது அடித்து காயப்படுத்தி, அவரிடமிருந்து 300 ரூபாய் மற்றும் மொபைல் போனைப் பறித்து தப்பினர்.காங்கயம் போலீசார் தேனியைச் சேர்ந்த பாண்டி, 24 கைது செய்யப்பட்டார். மேலும் திருவாரூர், சூலமங்கலத்தைச் சேர்ந்த யுவராஜ், 27, என்பவரை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us