sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 24ல் ஏகதின லட்சார்ச்சனை

/

 சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 24ல் ஏகதின லட்சார்ச்சனை

 சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 24ல் ஏகதின லட்சார்ச்சனை

 சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 24ல் ஏகதின லட்சார்ச்சனை


ADDED : ஜன 22, 2026 05:30 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.

உடுமலை நெல்லுக்கடை வீதியில் ஸ்ரீ சவுந்திரராஜ பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில், வரும் 24ம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு, ஸ்ரீ சவுந்திரராஜ பெருமாளுக்கு, ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமத்தால் லட்சார்ச்சனை நடக்கிறது.

அன்று காலை, 6:30 மணிக்கு நித்ய திருவாராதனமும், 7:30 மணிக்கு லட்சார்ச்சனை துவக்கமும், முற்பகல் 11:30க்கு பஞ்சோப நிஷத் மூலமந்த்ர ேஹாமமும், மஹா திருமஞ்சன அபிேஷகமும் நடைபெறுகிறது.

இரவு 8:00 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியும், இரவு, 8:30 மணிக்கு மகா தீபாராதனையும், சர்வதரிசனமும் நடக்கிறது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us