sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒருவர் பலி

/

ஒருவர் பலி

ஒருவர் பலி

ஒருவர் பலி


ADDED : செப் 28, 2024 11:11 PM

Google News

ADDED : செப் 28, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காங்கயம், திட்டுப்பாறையில் நேற்று முன்தினம் நெடுஞ்சாலை பணியில் தனியார் ரோடு கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கான லாரி ரோட்டின் ஓரம் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தது.

காங்கயத்தில் இருந்து சென்னிமலை நோக்கி அதிவேகமாக சென்ற லாரி மோதியதில், தண்ணீர் லாரி ரோட்டின் குறுக்கே விழுந்தது. அதில், இரண்டு வாகனத்தில் இருந்தவர்கள் காயமடைந்தனர்.

ரோட்டில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர், 37 என்பவர் தலையில் காயமடைந்து பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us