sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி

/

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி


ADDED : மார் 24, 2025 11:17 PM

Google News

ADDED : மார் 24, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பழநி, கருப்பணன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து,59. கோவையில் நகைக்கடை வைத்துள்ள அவர், இரு சக்கர வாகனத்தில், பழநியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

உடுமலை அருகே வந்து கொண்டிருந்த போது, உடுமலையிலிருந்து பழநி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரான ஆனைமலை, அங்கலக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமாரை,36, பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us