sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஆன்லைனில்' கடன்; வாலிபர் தற்கொலை

/

'ஆன்லைனில்' கடன்; வாலிபர் தற்கொலை

'ஆன்லைனில்' கடன்; வாலிபர் தற்கொலை

'ஆன்லைனில்' கடன்; வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 20, 2025 01:18 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில், 'ஆன்லைன் ஆப்பில்' வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால், வாலிபர் தற்கொலை செய்தார்.

திருப்பூர், செரங்காட்டை சேர்ந்தவர் தினேஷ், 26; பனியன் தொழிலாளி. சில மாதங்களுக்கு முன், மொபைல் போன் வாயிலாக ஆன்லைன் கடன் ஆப்களில் பணம் பெற்றார். அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் அதற்கான வட்டியும் அதிகமாகி வர, பணத்தை திருப்பி செலுத்த வற்புறுத்தி வந்தனர். இதனால், மனமுடைந்த தினேஷ் விஷம் குடித்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us