sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிரேனில் சிக்கி ஆபரேட்டர் பலி

/

கிரேனில் சிக்கி ஆபரேட்டர் பலி

கிரேனில் சிக்கி ஆபரேட்டர் பலி

கிரேனில் சிக்கி ஆபரேட்டர் பலி


ADDED : ஏப் 18, 2025 06:59 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஊத்துக்குளி, நடுப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 49. பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில், மெல்டிங் பிரிவில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று அதிகாலை ஷிப்டிற்கு வந்த அவர் கிரேன் இயக்கும் போது, கிரேனில் பொருத்தப்பட்டுள்ள மேக்னட்டை கீழே இறக்காமல், தொங்கவிட்டபடியே கீழே இறங்கி வந்துள்ளார்.

எடை தாங்காமல் மேக்னட் நகர்ந்து வர, அதில் சிக்கிய சந்திரசேகரன் காயமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us