sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஆர்டர்லி முறை அகற்றம்

/

 ஆர்டர்லி முறை அகற்றம்

 ஆர்டர்லி முறை அகற்றம்

 ஆர்டர்லி முறை அகற்றம்

1


ADDED : மார் 14, 2026 06:08 AM

Google News

ADDED : மார் 14, 2026 06:08 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:

போலீசில் ஆர்டர்லி முறையை முழுமையாக அகற்றும் வகையில், மாவட்ட அளவிலான குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்டர்லி முறை தொடர்பாக, போலீசார், பொதுமக்கள், தபால் வாயிலாகவோ அல்லது இ-மெயில், வாட்ஸ் அப் எண்ணிலோ புகார் அளிக்கலாம்.

கலெக்டரை collrtup@nic.in என்கிற இ-மெயில், 94422-00909 என்கிற வாட்ஸ் அப் எண்; டி.ஆர்.ஓ.,வை, drotpr@gmail.com என்கிற இ-மெயில் அல்லது 94860-56546 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us