/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., வாய்க்காலில் சடலம் மீட்பு
/
பி.ஏ.பி., வாய்க்காலில் சடலம் மீட்பு
ADDED : செப் 27, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார், ஆண்டி பாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் ஒரு ஆணின் சடலம் மிதந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற அவிநாசி பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றினர். இறந்தவருக்கு, 60 வயது இருக்கும். பெயர் முகவரி தெரியவில்லை.
வேறு பகுதிகளில் யாராவது காணாமல் போய் உள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.