sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாண்டில் பயணியர் அவதி

/

பஸ் ஸ்டாண்டில் பயணியர் அவதி

பஸ் ஸ்டாண்டில் பயணியர் அவதி

பஸ் ஸ்டாண்டில் பயணியர் அவதி


ADDED : ஜன 28, 2024 11:14 PM

Google News

ADDED : ஜன 28, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை பஸ் ஸ்டாண்டில், தினமும் நுாற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கில் பயணியர் வந்து செல்கின்றனர். பல்வேறு நகரங்களுக்கு செல்லும் புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்கள் வந்து செல்கின்றன.

ஆனால், பஸ் ஸ்டாண்டில் பயணியருக்கு போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால், அவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது, நீண்ட நேரம் நிற்க வேண்டியதுள்ளது. பெண்களும், குழந்தைகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, மக்கள் நலன் கருதி, பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கை வசதி செய்து தர உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us