sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயணியர் அவதி

/

பயணியர் அவதி

பயணியர் அவதி

பயணியர் அவதி


ADDED : ஜூன் 26, 2025 09:47 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையில் பிரதான பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை உட்பட பல்வேறு கிராம பகுதிகளுக்கு பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டிலுள்ள யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பயணியர், மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us