sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடிநீர் வழங்காததால் மக்கள் பாதிப்பு

/

குடிநீர் வழங்காததால் மக்கள் பாதிப்பு

குடிநீர் வழங்காததால் மக்கள் பாதிப்பு

குடிநீர் வழங்காததால் மக்கள் பாதிப்பு


ADDED : ஜூலை 25, 2025 08:49 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 08:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; ஊராட்சியில் குடிநீர் வழங்காததால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி வெற்றிவேல் நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு உப்புத்தண்ணீர் மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் சரிவர வழங்கப்டுவதில்லை.

மேலும், திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், குடிநீர் வழங்காததால், மக்கள் நீண்ட துாரம் சென்று தண்ணீர் பிடிக்க வேண்டியதுள்ளது. இதனால், அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, குடிநீர் வழங்க சின்னவீரம்பட்டி ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us