sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்கள் சாலை மறியல்

/

மக்கள் சாலை மறியல்

மக்கள் சாலை மறியல்

மக்கள் சாலை மறியல்


ADDED : பிப் 13, 2024 01:13 AM

Google News

ADDED : பிப் 13, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம் நகராட்சி பகுதியில் 'அம்ரூத்' திட்டம் மூலம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான பல்வேறு இடங்களில் சாலை தோண்டப்பட்டு வருகிறது. அதில், காங்கயம் நகராட்சி, 2வது வார்டில் பாரதியார் வீதிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, வீடுகளுக்கு தண்ணீர் சப்ளையாவது முறையாக பைப் லைன் குழியை மூடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குழாய் உடப்பை சரி செய்யாததால், குடிநீர் இப்பகுதிக்கு வரவில்லை என, நேற்று காலை, 11:00 மணிக்கு காங்கயம் - திருப்பூர் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் கனிராஜ் பேச்சு நடத்தினார். அதன்பின், போராட்டம் கைவிடப்பட்டது. உடனடியாக குழாய் சரி செய்யப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us