sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

50வது வார்டு பிரச்னைகளை கமிஷனரிடம் அடுக்கிய மக்கள்

/

50வது வார்டு பிரச்னைகளை கமிஷனரிடம் அடுக்கிய மக்கள்

50வது வார்டு பிரச்னைகளை கமிஷனரிடம் அடுக்கிய மக்கள்

50வது வார்டு பிரச்னைகளை கமிஷனரிடம் அடுக்கிய மக்கள்


ADDED : ஜன 23, 2025 12:20 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாநகராட்சி 50வது வார்டில், அடுக்கடுக்கான பிரச்னைகளால், மக்கள் சிரமப்பட்டு வருவதால், அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என மக்கள் மனு அளித்தனர்.

வார்டு பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் அளித்த மனு:

எங்கள் வார்டுக்கு உட்பட்ட பெரியதோட்டத்தில், ஒன்பது வீதிகள் உள்ளன. இரு வாரங்களுக்கு ஒரு முறை சாக்கடை துார்வாரப்பட்டாலும், அரைகுறையாகவே துார்வாரப்படுகிறது. இதனால், குடியிருப்புவாசிகளுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. ரோட்டின், இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள், கான்கிரீட் ரோடு கழிவுகள் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

குடிநீரும், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். புஷ்பா நகர், அண்ணா நகர் பகுதியில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ரோடு முழுவதுமாக சேதமடைந்து ள்ளது.

இடையூறாக உள்ள மதுக்கடையை மாற்ற வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us