sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆன்மிக சிந்தனையுடன் மக்கள் வாழ வேண்டும்!

/

ஆன்மிக சிந்தனையுடன் மக்கள் வாழ வேண்டும்!

ஆன்மிக சிந்தனையுடன் மக்கள் வாழ வேண்டும்!

ஆன்மிக சிந்தனையுடன் மக்கள் வாழ வேண்டும்!


ADDED : மே 14, 2025 06:37 AM

Google News

ADDED : மே 14, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மக்கள் அனைவரும் ஆன்மிக சிந்தனையுடன் வாழ வேண்டுமென, மகாலட்சுமி சுவாமி அருளாசி வழங்கினார்.

திருப்பூர் அருகேயுள்ள ஸ்ரீமகாலட்சுமி கோவிலில், 34ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், மகாலட்சுமி சுவாமிகள் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், மகாலட்சுமிக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. பொங்கலுார் பிரபஞ்சானந்தா சுவாமிகள், பல்லடம் மூர்த்தி லிங்கேஸ்வர சுவாமி, கோவை பிரம்மரிஷி சுவாமிகள், எம்.எல்.ஏ., செல்வராஜ், வத்தலகுண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்ற வழிபட்டனர்.

உலகம் இன்று பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது; பல்வகை துன்பங்கள் சூழ்கின்றன. அவற்றில் இருந்து விடுபட, மக்கள் அனைவரும் ஆன்மிக சிந்தனையுடன் வாழ வேண்டும்.

இறைவழிபாடு, ஆன்மீக சொற்பொழிவுகள் அதிகம் நடத்தப்பட வேண்டுமென, மகாலட்சுமி சுவாமி அருளாசி வழங்கினார்.






      Dinamalar
      Follow us