ADDED : ஏப் 26, 2025 12:14 AM

அ நிறம் | அளவு
பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வோர், தீவிர வாதிகளை விட மோசமானவர்கள். தீவிரவாதிகளின் ஆதரவானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு பயிற்சி, பண உதவி கிடைக்கும் வழிகளை கண்டுபிடித்து வேரோடு அழிக்க வேண்டும்.
-முத்துசாமி, பொங்கலுார்.
