sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்

/

கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்

கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்

கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்


ADDED : செப் 28, 2024 04:16 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே ஒலகடம், கூனக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி விஸ்வலிங்கம் மகன் அருள்குமாரன், 19; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்தார். தினமும் நள்ளிரவு வரை,

மொபைல்போனில் கேம் விளையாடிதால் பெற்றோர் கண்டித்-துள்ளனர். இதனால் வேதனையடைந்த அருள்குமரன், விஷம் குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்து-வமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை இறந்தார்.






      Dinamalar
      Follow us