/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்
/
கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்
ADDED : செப் 28, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே ஒலகடம், கூனக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி விஸ்வலிங்கம் மகன் அருள்குமாரன், 19; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்தார். தினமும் நள்ளிரவு வரை,
மொபைல்போனில் கேம் விளையாடிதால் பெற்றோர் கண்டித்-துள்ளனர். இதனால் வேதனையடைந்த அருள்குமரன், விஷம் குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்து-வமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை இறந்தார்.