sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குளத்தில் துாய்மை பணிகள் கோரி மனு

/

குளத்தில் துாய்மை பணிகள் கோரி மனு

குளத்தில் துாய்மை பணிகள் கோரி மனு

குளத்தில் துாய்மை பணிகள் கோரி மனு


ADDED : ஜூன் 19, 2025 04:33 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : அவிநாசி நகராட்சி கமிஷனர் வெங்டேஸ்வரன் மற்றும் நகராட்சி தலைவர் தனலட்சுமி ஆகியோரிடம் 'குளம் காக்கும் அமைப்பு' சார்பில், அதன் தலைவர் துரை தலைமையில், நிர்வாகிகள், உறுப்பினர்கள்,அளித்த மனு:

அவிநாசியில் உள்ள குளங்களை பாதுகாத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

அதன் பராமரிப்பு மற்றும் குளக்கரையில் மரக்கன்றுகள் நடுதல், நடைப்பயணம் செய்வதற்காக தளம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை திட்டம் உள்ளிட்டவை குறித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us