sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விசைத்தறி கூலி உயர்வு கலெக்டரிடம் மனு

/

விசைத்தறி கூலி உயர்வு கலெக்டரிடம் மனு

விசைத்தறி கூலி உயர்வு கலெக்டரிடம் மனு

விசைத்தறி கூலி உயர்வு கலெக்டரிடம் மனு


ADDED : ஜூலை 06, 2025 03:23 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பூபதி, முத்துசாமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆறுமுகம் உள்ளிட்டோர், திருப்பூர் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள மணிஷ் நாரணவரேவை சந்தித்தனர்.

கடந்த ஏப்., மாதம் கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்களால் அறிவிக்கப்பட்ட புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை, இதுவரை அமல்படுத்ததாத, பல்லடம், அவிநாசி, தெக்கலுார் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து, புதிய கூலி உயர்வை அமல்படுத்த உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனக்கூறி, கலெக்டரிடம் மனு வழங்கினர்.






      Dinamalar
      Follow us