sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிப்பு 

/

அரசு மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிப்பு 

அரசு மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிப்பு 

அரசு மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிப்பு 


ADDED : மார் 22, 2025 06:50 AM

Google News

ADDED : மார் 22, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நோயாளிகள், மருந்து, மாத்திரை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மருந்தகம் காலை 7:00 முதல் மதியம், 1:00 மணி வரை செயல்பட்டு வந்தது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை வாங்க நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். சில நேரங்களில் மதியம், 2:00 மணி ஆகிறது. இதனால், மருந்தகம் செயல்படும் நேரம் மாலை, 4:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அலுவலர்கள் கூறுகையில், 'சுழற்சி முறையில் காலை, 7:00 முதல், 11:00 மணி வரையும், 11:00 முதல் மாலை 4:00 மணி வரையும் மருந்தாளுனர்கள் பணியில் இருப்பர். மருந்து, மாத்திரை சரிபார்த்து, ஒவ்வொருவருக்கும் விளக்கம் தர நேரம் பிடிக்கிறது. நடைமுறை சிக்கல்களை தவிர்க்க, மருந்தகம் மாலை 4:00 மணி வரை செயல்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. மருந்தகம், செயல்பாடு குறித்து ஏதேனம் சந்தேகம் இருந்தால், 73581 34807 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்,' என்றார்.






      Dinamalar
      Follow us