sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழாய் உடைப்பு சீரமைப்பு: குடிநீர் விரயம் தவிர்ப்பு

/

குழாய் உடைப்பு சீரமைப்பு: குடிநீர் விரயம் தவிர்ப்பு

குழாய் உடைப்பு சீரமைப்பு: குடிநீர் விரயம் தவிர்ப்பு

குழாய் உடைப்பு சீரமைப்பு: குடிநீர் விரயம் தவிர்ப்பு


ADDED : நவ 07, 2025 11:08 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குடிநீர் குழாய்கள் அவிநாசி ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், குமார் நகர் பகுதியில், தீயணைப்பு நிலையம் எதிரே, போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ள இடத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து ெவளியேறிய குடிநீர் ரோட்டில் வீணாகச் சென்று பாய்ந்தது.

மேலும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் ஆகியோர் தினமும் கடந்து செல்லும் வழியாகவும் இந்த இடம் உள்ளது. குழாய் உடைப்பு காரணமாக ரோட்டில் குடிநீர் வீணாவது குறித்து 'தினமலர்' நாளிதழில் சுட்டிக் காட்டி செய்தி வெளியானது.இதனால், நேற்று குழாய் உடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us