sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழாய் மாற்றும் பணி; குடிநீர் சப்ளை நிறுத்தம் 

/

குழாய் மாற்றும் பணி; குடிநீர் சப்ளை நிறுத்தம் 

குழாய் மாற்றும் பணி; குடிநீர் சப்ளை நிறுத்தம் 

குழாய் மாற்றும் பணி; குடிநீர் சப்ளை நிறுத்தம் 


ADDED : ஆக 25, 2025 10:35 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில், 3வது திட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இத்திட்டக் குழாய் அமைந்துள்ள காலேஜ் ரோட்டில் பிரதான குழாய் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. காலேஜ் ரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியில், ரயில்வே பாதையைக் கடந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது.

பாலம் அமையும் இடத்தில், 3வது குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

இதனால், 28, 29 ஆகிய தேதிகளில், 3வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் தடைபடும் என, மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us