sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாம்படை குட்டையில் 500 பனை விதை நடவு

/

பாம்படை குட்டையில் 500 பனை விதை நடவு

பாம்படை குட்டையில் 500 பனை விதை நடவு

பாம்படை குட்டையில் 500 பனை விதை நடவு


ADDED : செப் 01, 2025 12:25 AM

Google News

ADDED : செப் 01, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாநல்லுார்; கிராமிய மக்கள் இயக்கம் மற்றும் பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம் சார்பில், ஞாயிறுதோறும் திருப்பூர் வடக்கு பகுதி ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளில் பனை விதை நடப்பட்டு வருகிறது.

நேற்று தொரவலுார் ஊராட்சி, மூங்கில்பாளையம் பாம்படை குட்டையில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. குட்டையின் கரையோரம் 500 பனை விதைகள் நடப்பட்டன. கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us