sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு

/

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு


ADDED : அக் 16, 2025 11:07 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: நெடுஞ்சாலைத்துறை சார்பில், பருவமழையையொட்டி, மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று புக்குளம் பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது.

உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், 'மரம் வளர்ப்போம்; மண் வளம் காப்போம்,' என்ற தலைப்பில், மழைக்காலத்தில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்ட துவக்க விழா நேற்று உடுமலை-செஞ்சேரிமலை ரோட்டில் புக்குளம் பகுதியில் துவங்கியது. தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி, மரக்கன்று நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ச்சியாக, பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, சின்னாறு ரோடு, திருமூர்த்திமலை ரோடு, சுங்காரமுடக்கு- அம்மாபட்டி ரோடு, பெரியவாளவாடி உள்ளிட்ட ரோடுகளில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us