sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்; அப்புறப்படுத்த வலியுறுத்தல்

/

மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்; அப்புறப்படுத்த வலியுறுத்தல்

மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்; அப்புறப்படுத்த வலியுறுத்தல்

மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்; அப்புறப்படுத்த வலியுறுத்தல்


ADDED : ஏப் 04, 2025 11:22 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில், பஸ் ஸ்டாப் மற்றும் ரோட்டோரங்களில் விளம்பரம் மற்றும் கட்சி பேனர்கள் தற்போது அதிகம் வைக்கப்பட்டுள்ளன.

பஸ் ஸ்டாப்களில் பேனர்கள் வைக்கப்படுவதால், பயணியர் நிற்பதற்கு இடமில்லாமல் உள்ளது. மேலும் காற்றடிக்கும் நேரங்களில், பேனர்கள் பலமாக ஆடுவதால் பயணியர் அங்கு காத்திருப்பதற்கு அச்சப்படுகின்றனர்.

ரோட்டோரங்களில் பேனர்கள் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் முறையாக நிறுத்த இடமில்லாமல், ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது.

அங்கு பல இடங்களில், மக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்களை அப்புறப்படுத்த, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us