sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : ஜன 02, 2025 11:17 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண் சடலம் மீட்பு


முத்துார், நத்தக்காடையூரில் பயன்படுத்த முடியாத நிலையில் கிராம கிணறு உள்ளது. அதில், 45 வயது மதிக்கதக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தேனீ கடித்து முதியவர் பலி


காங்கயம், நத்தக்காட்டுவலசை சேர்ந்தவர் சாமியப்பகவுண்டர், 85; விவசாயி. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். எங்கிருந்தோ பறந்து வந்த மலைத் தேனீ கூட்டம், சாமியப்பகவுண்டரை கடித்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us